Tamil Gospel Songs
Iyaiya Naan Vanthen Lyrics In Tamil
ஐயையா நான் வந்தேன்
தேவ ஆட்டுக் குட்டி வந்தேன்
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக் குட்டி வந்தேன்
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Iyaiya Naan Vanthen Lyrics In English
Aiyaiyaa Naan Vanthaen
Thaeva Aattuk Kutti Vanthaen
Thuiyan Neer Sori Paavi Enakkaay Sinthith
Thushdan Enai Alaiththeer Thayai
Seyvom Ente Ithai Allaathu Pokkillai
Thaevaattu Kutti Vanthaen
Ullak Karaikalil Ontrenum Thaanaay
Olinthaal Varuvaen Entru Nillaen
Thel Um Uthiram Karai Yaavum Theerththidum
Thaevaattu Kutti Vanthaen
Ennam Veliyae Poraattangal Utpayam
Eththanai Eththanaiyo Ivai
Thinnam Akatti Eliyanai Ratchiyum
Thaevaattukkutti Vanthaen
Aettukkondu Manni Peenthu Suththikarith
Thennai Aravannaiyum Manam
Thaettik Kontaen Untham Vaakkuththangalaal
Thaevaattu Kutti Vanthaen
Mattatta Um Anpinaalae Thatai Ethum
Maari Akantathuvae Ini
Thittamae Untham Utaimai Yaan Entrentrum
Thaevaattukkutti Vanthaen
Watch Online
Iyaiya Naan Vanthen MP3 Song
Aiyaiyaa Naan Vanthaen Thaeva Lyrics In Tamil & English
ஐயையா நான் வந்தேன்
தேவ ஆட்டுக் குட்டி வந்தேன்
Iyaiya Naan Vanthen
Thaeva Aattuk Kutti Vanthaen
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Thuiyan Neer Sori Paavi Enakkaay Sinthith
Thushdan Enai Alaiththeer Thayai
Seyvom Ente Ithai Allaathu Pokkillai
Thaevaattu Kutti Vanthaen
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Ullak Karaikalil Ontrenum Thaanaay
Olinthaal Varuvaen Entru Nillaen
Thel Um Uthiram Karai Yaavum Theerththidum
Thaevaattu Kutti Vanthaen
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Ennam Veliyae Poraattangal Utpayam
Eththanai Eththanaiyo Ivai
Thinnam Akatti Eliyanai Ratchiyum
Thaevaattukkutti Vanthaen
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Aettukkondu Manni Peenthu Suththikarith
Thennai Aravannaiyum Manam
Thaettik Kontaen Untham Vaakkuththangalaal
Thaevaattu Kutti Vanthaen
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக் குட்டி வந்தேன்
Mattatta Um Anpinaalae Thatai Ethum
Maari Akantathuvae Ini
Thittamae Untham Utaimai Yaan Entrentrum
Thaevaattukkutti Vanthaen
🎤 More Songs By Allen Paul
- எல்லாவற்றிலும் எல்லாமுமாக | Ellaavatrilum Ellaamumaaga Lyrics Chords MP3
- Mulangaalil Nindru Veetai – முழங்காலில் நின்று வீட்டை
- Vizhi Vizhi Vizhithukol – விழி விழி விழிந்துக்கொள்
- Mudhalaga Mudhalaga Devanai – முதலாக முதலாக தேவனை
- Varangal Tharuvaar Vallamai – வரங்கள் தருவார் வல்லமை
- Kannae Maniyae Muththae – கண்ணே மணியே முத்தே
- Athigalai Neram Aandavarin – அதிகாலை நேரம் ஆண்டவரின்
💿 Blessing TV Songs Album Songs Lyrics
- Vilai Mathiya Rethathaley – விலை மதியா ரத்தத்தாலே
- Kanmalaiyae En Yesuvae – கன்மலையே என் இயேசுவே
- Kumbidugiren Naan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகி
- Unakaaga Iyangukindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்
- Kiristhava Illaramae Siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Vazhikaatum Dheivamae Nandri – வழிகாட்டும் தெய்வமே நன்றி
- Kokkarakoa Entru Saeval – கொக்கரக்கோ என்று சேவல்
- Maranam Ennai Nerugkinaalum – மரணம் என்னை நெருங்கினாலும்
- Vaakkuraiththavarae Neer – வாக்குறைத்தவரே நீர் உண்மை 6
- En Paatukul Oru Raagam – என் பாட்டுக்குள் ஒரு ராகம்
- Oh Nanba Yesu Undu – Oh நண்பா இயேசு உண்டு
- Vilaiyaera Petra Rathamae – விலையேறப் பெற்ற ரத்தமே











