Bible Verses in Tamil & English
Isaiah 43 18 Bible Verse
18. முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43 : 18, 19
18. Remember ye not the former things, neither consider the things of old.
19. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
Isaiah 43 : 18, 19
Verses Description: Online Bible Verse Free Download, Tamil Christian Vasanam Download
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nandriyodu Avar Vaasal – நன்றியோடு அவர் வாசல்
- Ethai Ninaithum Nee Kalangathe – எதை நினைத்தும் நீ கலங்காதே
- Manamae O Manamae – மனமே ஓ மனமே நீ
- Karthar Nallavar Ellaa – கர்த்தர் நல்லவர் எல்லா
- Azhaippin Kural Kaettaen – அழைப்பின் குரல் கேட்டேன்
- En Ul Uruppugal Unndakkiyavar – என் உள் உறுப்புகள்
- Vaarum Vaarum Magathuvaa – வாரும் வாரும் மகத்துவ











