Praise Songs
Oru Naal Mazhaiyil Lyrics In Tamil
ஒரு நாள் மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
இருளில் ஒளியாய் எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலை வாகினும்
இறைசேவையோ சுகானந்தம்
திறவா சுதவும் அவரால் திறக்கும்
தெரியா திசையும் அவரை அடையும்
மறவா திருப்பேன் என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய்
வாழ்விலே எனைக் கைதுக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
Oru Naal Mazhaiyil Lyrics In English
Oru Naal Mazhaiyil Kodai Naan Maranthean
Ninaivil Manalil Nadanthean Nanainthean
Nanaiya Nizhalai (Thunai) En Yesuvae
Siraiyai Ullagam Siraiyai Maranthean
Thanimai Pozhithil Thunai En Nesarae
Irulil Oliyai Ezhumbum Jebamae
Seyalgal Anaithum Jeyamea Jeyamae
Sugamo Sumiyo Ellam Yesuvae
Uthira Malarai Magilinthea Irupean
Avarea Manamai Thinam Naan Pesuvean
Vaarthaiyo Athu Aanantham
En Vazhkaiyo Peranantham
Paathaiyo Tholaivagilum
Irai Sevaiyo Suganantham
Thirava Kathavum Avaral Thirakum
Theriya Thisaiyum Avarai Adaiyum
Maravathirupean En Aayul Varai
Kanavai Varuvar Kalaiya Thirupean
Isaiyai Tharuvar Naan Aarathipean
Saronin Rojavam En Yesuvea Rajavam
Vazhvilea Ennai Kaithooki
Yenthuvaar Malai Sigarangalil
Watch Online
Oru Naal Mazhaiyil MP3 Song
Oru Naal Mazhaiyel Kudai Lyrics In Tamil & English
ஒரு நாள் மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
Oru Naal Mazhaiyil Kodai Naan Maranthean
Ninaivil Manalil Nadanthean Nanainthean
Nanaiya Nizhalai (Thunai) En Yesuvae
Siraiyai Ullagam Siraiyai Maranthean
Thanimai Pozhithil Thunai En Nesarae
இருளில் ஒளியாய் எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலை வாகினும்
இறைசேவையோ சுகானந்தம்
Irulil Oliyai Ezhumbum Jebamae
Seyalgal Anaithum Jeyamea Jeyamae
Sugamo Sumiyo Ellam Yesuvae
Uthira Malarai Magilinthea Irupean
Avarea Manamai Thinam Naan Pesuvean
Vaarthaiyo Athu Aanantham
En Vazhkaiyo Peranantham
Paathaiyo Tholaivagilum
Irai Sevaiyo Suganantham
திறவா சுதவும் அவரால் திறக்கும்…
தெரியா திசையும் அவரை அடையும்
மறவா திருப்பேன் என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய்
வாழ்விலே எனைக் கைதுக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
Thirava Kathavum Avaral Thirakum
Theriya Thisaiyum Avarai Adaiyum
Maravathirupean En Aayul Varai
Kanavai Varuvar Kalaiya Thirupean
Isaiyai Tharuvar Naan Aarathipean
Saronin Rojavam En Yesuvea Rajavam
Vazhvilea Ennai Kaithooki
Yenthuvaar Malai Sigarangalil
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.
🎤 More Songs By Daniel Jawahar
- Kalangal Marum Naerangal – காலங்கள் மாறும் நேரங்கள்
- Aviyanavar Balamai Irangidum – ஆவியானவர் பலமாய்
- Yaarai Theduven Engu Oduven – யாரைத் தேடுவேன் எங்கு
- Uruvakkum Uruvaakumae – உருவாக்கும் உருவாக்குமே
- Uyirodu Uyiraga Kalanthavaru – உயிரோடு உயிராக கலந்தவரு
- Gunapadu Paavi Deva Kobam – குணப்படு பாவி தேவ கோபம்
- Arpamaana Aramba Naalai – அற்பமான ஆரம்ப நாளை
💿 Paaduvaen Album Songs Lyrics
- Paaduvaen Vol 6 – பாடுவேன் Vol 6
- En Uyirae En Belanae – என் உயிரே என் பெலனே
- Akkini Naavugal Eriyuthu – அக்கினி நாவுகள் எரியுது
- Kartharae Aaviyanavar Aaviyil – கர்த்தரே ஆவியானவர் ஆவியில்
- En Yesu Maegameethil – என் இயேசு மேகமீதில்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Enna Nadanthalum Naan – என்ன நடந்தாலும் நான்
- Paripurana Anantham | பரிபூரண ஆனந்தம் Lyrics MP3
- Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை
- Anbin Deva Narkarunaiyile – அன்பின் தேவ நற்கருணையிலே
- Ulakam Unnai Pakaikalaam – உலகம் உன்னை பகைக்கலாம்
- Anbin Kaiyirungalaal Katti – அன்பின் கயிறினால் கட்டி
- Karthavae Ummai Nampuvaen – கர்த்தாவே உம்மை நம்புவேன்











