Tamil Christian Wedding Songs
Album: Marriage Songs
Pithavae Gnanam Anbinaal Lyrics In Tamil
பிதாவே ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்தீர்;
ஏதேனிலே விவாகத்தால்
ஆண் பெண்ணையும் இணைத்தீர்
அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்
1. கானா ஊர் விருந்தாளியே
இங்கே ப்ரசன்னமாகும்;
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்
2. புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்;
உம் தூய்மை அன்பினாலும் நீர்
இவர்களைத் தற்காரும்;
எப்பாவத்துக்கும் நீங்கியே
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்
3. த்ரியேகா நீர் கட்டாவிடில்
ப்ரயாசம் வீணே ஆகும்;
நீர் ஆசீர்வதிக்காவிடில்
இன்பமும் துன்பமாகும்
உம்மால் இணைக்கப்பட்டோரை
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்
Pithavae Gnanam Anbinaal Lyrics In English
Pithavae Gnanam Anbinaal
Anaiththaiyum Pataiththiir;
Aethaenilae Vivaakaththaal
Aan Pennaiyum Inaiththiir
Appuurva Aachiirvaathaththai,
Ilvaazhkkaiyin Nallinpaththai
Ivarkalukkum Iiyum
1. Kaanaa Uur Virunthaaliyae
Ingkae Prachannamaakum;
Umthan Champuuranaththaalae
Kuraivai Niraivaakkum;
Ivarkal Ika Inpamae
Paraththin Paakkiyamaakavae
Niir Maarumpati Cheyyum
2. Punitha Aavi Thaevariir
Ivarkal Maelae Uuthum;
Um Thuuymai Anpinaalum Niir
Ivarkalaith Tharkaarum;
Eppaavaththukkum Niingkiyae
Orae Chariiram Poalavae
Ivarkal Vaazhach Cheyyum
3. Thriyaekaa Neer Katdaavitil
Prayaacham Viinae Aakum;
Niir Aachiirvathikkaavitil
Inpamum Thunpamaakum;
Ummaal Inaikkappattoarai
Kunraatha Nhaechamulloarai
Yaarthaan Pirikkakkuutum?
Pithavae Gnanam Anbinaal Song On
Lyrics In Tamil & English
பிதாவே ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்தீர்;
ஏதேனிலே விவாகத்தால்
ஆண் பெண்ணையும் இணைத்தீர்
அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்
Pithaavae Gnaanam Anpinaal
Anaiththaiyum Pataiththiir;
Aethaenilae Vivaakaththaal
Aan Pennaiyum Inaiththiir
Appuurva Aachiirvaathaththai,
Ilvaazhkkaiyin Nallinpaththai
Ivarkalukkum Iiyum
1. கானா ஊர் விருந்தாளியே
இங்கே ப்ரசன்னமாகும்;
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்
Kaanaa Uur Virunthaaliyae
Ingkae Prachannamaakum;
Umthan Champuuranaththaalae
Kuraivai Niraivaakkum;
Ivarkal Ika Inpamae
Paraththin Paakkiyamaakavae
Niir Maarumpati Cheyyum
2. புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்;
உம் தூய்மை அன்பினாலும் நீர்
இவர்களைத் தற்காரும்;
எப்பாவத்துக்கும் நீங்கியே
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்
Punitha Aavi Thaevariir
Ivarkal Maelae Uuthum;
Um Thuuymai Anpinaalum Niir
Ivarkalaith Tharkaarum;
Eppaavaththukkum Niingkiyae
Orae Chariiram Poalavae
Ivarkal Vaazhach Cheyyum
3. த்ரியேகா நீர் கட்டாவிடில்
ப்ரயாசம் வீணே ஆகும்;
நீர் ஆசீர்வதிக்காவிடில்
இன்பமும் துன்பமாகும்
உம்மால் இணைக்கப்பட்டோரை
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்
Thriyaekaa Neer Katdaavitil
Prayaacham Viinae Aakum;
Niir Aachiirvathikkaavitil
Inpamum Thunpamaakum;
Ummaal Inaikkappattoarai
Kunraatha Nhaechamulloarai
Yaarthaan Pirikkakkuutum?
Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.
🎤 More Songs By Tamil Christian Songs 2014
- அஞ்சு கல்லு கையில | Anju Kallu Kaiyila Lyrics, PPT, Chords & MP3
- இயேசு இரத்தமே இரத்தமே Lyrics, MP3, Chords | Yesu Rathame Rathame
- நான் யார நம்புவேன் Lyrics & MP3 | Naan Yaara Nampuvaen
- பெத்தலையில் பிறந்தவரை | Bethalayil Piranthavarai Song Lyrics MP3 Chords
- தேவா நான் எதினால் | Deva Naan Ethinal Lyrics Chords & MP3
- உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics | Ullamellam Uruguthaiyaa Unthan Chords MP3
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
💿 Unknown Album Songs Lyrics
- (அக்கறையுள்ள தெய்வம்) Akkarai Ulla Deivam Lyrics, Chords & MP3
- Enthan Devanal Enthan – எந்தன் தேவனால் எந்தன்
- யாவே உம்மை நம்புவேன் | Yahweh Ummai Nambuven Lyrics MP3 Chords
- அசத்துற அன்போட | Asathura Anboda Azhaga Lyrics Chords MP3
- (ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு) | Jothi Thondrum Oor Lyrics Chords MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Bayamillyae Bayamillyae Bayamae – பயமில்லையே பயமில்லையே
- Kael Jenmiththa Raayarkae – Benny John Joseph
- Nee Ennudaiyavan Endru – நீ என்னுடையவன் என்று
- Jeevanulla Naalellam Nanmaiyum – ஜீவனுள்ள நாளெல்லாம்
- Ennai Urumatra Neer – என்னை உருமாற்ற நீர்
- Thaakathai Theerumaiya Abi – தாகத்தைத் தீருமையா
- Neer Marathavar Ennai – நீர் மாறாதவர் என்னை











