Tamil Christian Song Lyrics
Artist: S. Selvakumar
Album: Messia Vol 1
Neerindri Verillai Aiya Lyrics In Tamil
நீரின்றி வேறில்லை ஐயா
எல்லாமே நீர் தானே
உடலும் உள்ளமெல்லாம்
உயிரெல்லாம் நீர் தானே
உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்
1. துன்பவேளையில் வேண்டிடும் போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்துடும் போது
தாங்கும் பெலன் நீரே
எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
என் வாழ்வினில் இனி
2. பாவ பாதையில் பாரினில்
அலைய தேடி வந்தவரே
பாவி எனக்காய் சிலுவையில்
தொங்கி வாழ்வு தந்தவரே
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன்
இரவும் பகலும் இதயம் நிறுத்தி
இசை கானம் பாட
Neerindri Verillai Aiya Lyrics In English
Neerintri Verillai Aiya
Ellaamae Neer Thaanae
Udalum Ullamellaam
Uyirellaam Neer Thaanae
Ummai Naati Naati Thinam Paati Paati Makilvaen
Unthan Paatham Thaeti Thinam Oti Oti Varuvaen
1. Thunpavaelaiyil Vaenndidum Pothu
Nalla Thunnai Neerae
Thaangaa Thuyaril Thaviththudum Pothu
Thaangum Pelan Neerae
Enthak Kaalaththilum Ummai Sthoththarippaen
Entha Vaelaiyilum Ninaippaen
Oruimaippoluthum Ummai Maranthidaamal
En Vaalvinil Ini
2. Paava Paathaiyil Paarinil
Alaiya Thaeti Vanthavarae
Paavi Enakkaay Siluvaiyil
Thongi Vaalvu Thanthavarae
Uyirullavarai En Unnatharai
Uyirodu Kalanthiduvaen
Iravum Pakalum Ithayam Niruththi
Isai Kaanam Paada
Neerindri Verillai Aiya MP3 Song
Neerintri Verillai Aiya Lyrics In Tamil & English
நீரன்றி வேறில்லை ஐயா
எல்லாமே நீர் தானே
உடலும் உள்ளமெல்லாம்
உயிரெல்லாம் நீர் தானே
Neerintri Verillai Aiya
Ellaamae Neer Thaanae
Udalum Ullamellaam
Uyirellaam Neer Thaanae
உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்
Ummai Naati Naati Thinam Paati Paati Makilvaen
Unthan Paatham Thaeti Thinam Oti Oti Varuvaen
1. துன்பவேளையில் வேண்டிடும் போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்துடும் போது
தாங்கும் பெலன் நீரே
எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
என் வாழ்வினில் இனி
Thunpavaelaiyil Vaenndidum Pothu
Nalla Thunnai Neerae
Thaangaa Thuyaril Thaviththudum Pothu
Thaangum Pelan Neerae
Enthak Kaalaththilum Ummai Sthoththarippaen
Entha Vaelaiyilum Ninaippaen
Oruimaippoluthum Ummai Maranthidaamal
En Vaalvinil Ini
2. பாவ பாதையில் பாரினில்
அலைய தேடி வந்தவரே
பாவி எனக்காய் சிலுவையில்
தொங்கி வாழ்வு தந்தவரே
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன்
இரவும் பகலும் இதயம் நிறுத்தி
இசை கானம் பாட
Paava Paathaiyil Paarinil
Alaiya Thaeti Vanthavarae
Paavi Enakkaay Siluvaiyil
Thongi Vaalvu Thanthavarae
Uyirullavarai En Unnatharai
Uyirodu Kalanthiduvaen
Iravum Pakalum Ithayam Niruththi
Isai Kaanam Paada
Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.
🎤 More Songs By Selvakumar
- எந்தன் இயேசு எந்நாளும் | Enthan Yesu Ennalum Lyrics Chords & MP3
- தேவன் செய்த நன்மை ஏராளம் Lyrics | Devan Seitha Nanmai Eralam Chords MP3
- Kaadu Medu Ellam Thedi – காடு மேடு எல்லாம்
- Yesu Rajan Vanthuvittar Lyrics MP3 | இயேசு இராஜன் வந்துவிட்டார்
- Rajathi Yesu Rajave Sagala – இராஜாதி இயேசு ராஜாவே சகல
- Saronin Rojave Santha – சாரோனின் ரோஜாவே சாந்த
- Appa Pithave Appa Pithave – அப்பா பிதாவே அப்பா
💿 Messia Album Songs Lyrics
- எந்தன் இயேசு எந்நாளும் | Enthan Yesu Ennalum Lyrics Chords & MP3
- தேவன் செய்த நன்மை ஏராளம் Lyrics | Devan Seitha Nanmai Eralam Chords MP3
- Jeevanulla Naatkalellaam Yesuvukaai MP3 Lyrics & Chords | ஜீவனுள்ள நாட்களெல்லாம்
- Yesu Rajan Vanthuvittar Lyrics MP3 | இயேசு இராஜன் வந்துவிட்டார்
- Pithave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Azhagai Thiral Thiralai – அழகாய் திரள் திரளாய்
- Poradum En Nenjame Pugalidam – போராடும் என் நெஞ்சமே
- Dhasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை
- நன்னாளிதிலே ஆசி கூற | Nannalithilae Aasi Koora Lyrics Chords MP3
- Nandri Ulla Iruthayathode – நன்றியுள்ள இருதயத்தோடே நான்
- Naano Undhan Pillai Song – நானோ உந்தன் பிள்ளை
- Nanmaigal Seiyum Yesuvuku – நன்மை செய்யும் இயேசுவுக்கு







