சிலுவையில் 7 வார்த்தைகள்
1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
லூக்கா 23 : 34

2. இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23 : 43

3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
யோவான் 19 : 26 , 27

4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 : 34

5. தாகமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 19 : 28

6. எல்லாம் முடிந்தது.
யோவான் 19 : 30

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
லூக்கா 23 : 46

🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Appaa Um Samukam Aanantham – அப்பா உம் சமூகம் ஆனந்தம்
- En Vazhvin Muzhu Ekkamellam – என் வாழ்வின் முழு ஏக்கம்
- Thudhikku Paathirar Magimai Lyrics & MP3- துதிக்கு பாத்திரர் மகிமை
- Vantharu Vantharu Yesu – வந்தாரு இயேசு வந்தாரு
- Unnathamaanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர்
- Unthan Vallamaiyaal Makilnthu – உந்தன் வல்லமையால் மகிழ்ந்து
- Yesu Naamam Kondu – இயேசு நாமம் கொண்டு











