சிலுவையில் 7 வார்த்தைகள்
1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
லூக்கா 23 : 34

2. இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23 : 43

3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
யோவான் 19 : 26 , 27

4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 : 34

5. தாகமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 19 : 28

6. எல்லாம் முடிந்தது.
யோவான் 19 : 30

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
லூக்கா 23 : 46

🔥 Latest Tamil Christian Songs Lyrics
- You Are Way Maker Song Lyrics – English Gospel Songs
- En Ithayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை
- அன்பில்லா உலகில் மனிதன் | Anpillaa Ulakil Manithan Lyrics
- Vetri Geetham Paadum Yesuvin – வெற்றி கீதம் பாடும்
- Vakku Marathavar Ummai – வாக்கு மாறாதவர் உம்மை
- Aatu Kutty Onnu Ooduthu – ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது
- Poorana Alakullavarae Poovil – பூரண அழகுள்ளவரே பூவில்











