சிலுவையில் 7 வார்த்தைகள்
1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
லூக்கா 23 : 34

2. இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23 : 43

3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
யோவான் 19 : 26 , 27

4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 : 34

5. தாகமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 19 : 28

6. எல்லாம் முடிந்தது.
யோவான் 19 : 30

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
லூக்கா 23 : 46

🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Aathiyil Yethenil Aadhamu – ஆதியில் ஏதேனில் ஆதாமு
- Yesuve Neere Enthan – இயேசுவே நீரே எந்தன்
- Eliyaavin Naatkalil Perum – எலியாவின் நாட்களில் பெரும்
- Oru Nimisham Kooda – ஒரு நிமிஷம் கூட நீர்
- Anbin Deva Narkarunaiyile – அன்பின் தேவ நற்கருணையிலே
- Chinnanchiru Suthanae – சின்னஞ்சிறு சுதனே
- Ennai Nadathidum Deva – என்னை நடத்திடும் தேவா











