Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 27 Apr 2020
Jeeva Vasanang Kooruvom Lyrics In Tamil
ஜீவ வசனங் கூறுவோம் – சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே
பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே
காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய
பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து
விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு
Jeeva Vasanang Kooruvom Lyrics In English
Jeeva Vasanang Kooruvom – Sakothararae
Sernthae Ekkaalam Oothuvom
Paavikal Maelurukip Paadupattu Mariththa
Jeevaathi Pathi Yaesu Sinthai Makilnthidavae
Paathakap Paeyin Valaiyil Aiyo Thiralpaer
Pattu Matiyum Vaelaiyil
Paethamai Yodu Pitivaatha Marul Mikunthu
Vaethanai Thaanataiyap Povor Kathi Peravae
Kaaduthanilae Alainthae Kiristhaesu
Karththan Sevaiyil Amarnthae
Naadu Nakar Kiraaman Thaeti Naam Pettataintha
Nalla Eevu Varangal Ellaarung Kanndataiya
Poolokam Engum Namaiyae Kiristhu Naathar
Pokach Solli Vithiththaarae
Kaalamellaam Ummodu Koodayiruppaen Enta
Karththan Vaakkai Ninaiththu Eththaesamunthirinthu
Vinnnnin Makimai Thuranthaar Kiristhunamai
Meetkak Kurusil Iranthaar
Mannnnin Pukal Perumai Ellaam Thoosukuppai En
Rannich Siluvaithanai Eduththu Makilchchiyadu
Watch Online
Jeeva Vasanang Kooruvom MP3 Song
Jeeva Vasanang Kuruvom Lyrics In Tamil & English
ஜீவ வசனங் கூறுவோம் – சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்
Jeeva Vasanang Kooruvom – Sakothararae
Sernthae Ekkaalam Oothuvom
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே
Paavikal Maelurukip Paadupattu Mariththa
Jeevaathi Pathi Yaesu Sinthai Makilnthidavae
பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே
Paathakap Paeyin Valaiyil Aiyo Thiralpaer
Pattu Matiyum Vaelaiyil
Paethamai Yodu Pitivaatha Marul Mikunthu
Vaethanai Thaanataiyap Povor Kathi Peravae
காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய
Kaaduthanilae Alainthae Kiristhaesu
Karththan Sevaiyil Amarnthae
Naadu Nakar Kiraaman Thaeti Naam Pettataintha
Nalla Eevu Varangal Ellaarung Kanndataiya
பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து
Poolokam Engum Namaiyae Kiristhu Naathar
Pokach Solli Vithiththaarae
Kaalamellaam Ummodu Koodayiruppaen Enta
Karththan Vaakkai Ninaiththu Eththaesamunthirinthu
விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு
Vinnnnin Makimai Thuranthaar Kiristhunamai
Meetkak Kurusil Iranthaar
Mannnnin Pukal Perumai Ellaam Thoosukuppai En
Rannich Siluvaithanai Eduththu Makilchchiyadu
Jeeva Vasanang Kooruvom MP3 Song Download
🎤 More Songs By Tamil Keerthanai Songs
- நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics, MP3 & Chords | Nandri Sollamal Irukkave
- இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
- கர்த்தரை நான் எக்காலமும் Lyrics, MP3 & Chords | Kartharai Naan Ekkaalamum
- ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை Lyrics MP3 | Sthothiram Seivenae Ratchakanai Chords
- எனக்காய் ஜீவன் விட்டவரே Lyrics | Enakkai Jeevan Vittavarae MP3 & Chords
💿 Unknown Album Songs Lyrics
- En Aathumavae Nee – என் ஆத்துமாவே நீ
- Neeyum Hero Dhaan – நீயும் HERO தான்
- Eppatha Eppatha Endru Solliye – எப்பத்தா எப்பத்தா என்று சொல்லியே
- Nanmaigal Seiyum Yesuvuku – நன்மை செய்யும் இயேசுவுக்கு
- Aarathanai Abishegam Venumae – ஆராதனை அபிஷேகம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Maarikalam Sendradhae – மாரிக்காலம் சென்றதே
- Anpu Anpu En Yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்
- Yesu Enthan Meippar – இயேசு எந்தன் மேய்ப்பர்
- Intha Mekangkalai Kadanthu – இந்த மேகங்களை கடந்து
- Aaviyae Vaarumae Jeevan – ஆவியே வாருமே ஜீவன்
- Neer Jeevanulla Devan – நீர் ஜீவனுள்ள தேவன்
- Baktharudan Paaduvaen Parama – பக்தருடன் பாடுவேன்











